உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் புகுந்த பாம்பு

வீட்டில் புகுந்த பாம்பு

திருவாடானை: திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனிமுத்து 55. நேற்று காலை இவரது வீட்டில் ஆறு அடி சாரை பாம்பு புகுந்தது. தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை