மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டம்:அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு
16-Aug-2024
திருவாடானை : திருவாடானை அருகே ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட பாண்டுகுடி ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் சிங்கதுரை திறந்து வைத்தார். துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, தேளூர் ஊராட்சி தலைவர் அய்யப்பன் மற்றும் பாண்டுகுடி கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மார்க்கண்டேயன் நன்றி கூறினார்.
16-Aug-2024