உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாய் கடித்து மான் பலி

நாய் கடித்து மான் பலி

தொண்டி: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கண்மாய் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு வயது பெண் புள்ளிமான் கரையக்கோட்டை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.மானை கண்ட நாய்கள் விரட்டி கடித்ததில் மான் இறந்தது. கிராம மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் மான் உடல் புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை