உள்ளூர் செய்திகள்

சண்முகார்ச்சனை

பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மக விழாவில் சண்முகார்ச்சனை நடந்தது. இங்கு 49ம் ஆண்டு திருச்செந்துார் சைக்கிள் யாத்திரை மேற்கொள்ள பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.கோயிலில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் சண்முகார்ச்சனை நடத்தப்பட்டது. நேற்று பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொண்டனர். இன்று காலை பால்குட உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ