உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

தொண்டி : எஸ்.பி.பட்டினம் அருகே மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் 70. உடல் ஊனமுற்ற இவர் அக் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு மே 6ல் குளிக்க சென்றவர் தவறி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ