உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி

டிராக்டரில் டூ - வீலர் மோதி இருவர் பலி

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியசாமி, 35, அவரது உறவினர் பாண்டி. 36. இருவரும் டூ - வீலரில், ஹெல்மெட் அணியாமல் புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றனர். கமுதி- - புதுக்கோட்டை சாலையில் டிராக்டரின் பின்பக்கம் டூ - வீலர் மோதியது.இதில் முனியசாமி சம்பவ இடத்தில் இறந்தார். பாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ