மேலும் செய்திகள்
இறந்தவர் குறித்து விசாரணை
27-Aug-2024
திருவாடானை திருவாடானை மங்களநாதன் குளம் அருகே 65 வயதுள்ள முதியவர் இறந்து கிடந்தார். கிழிந்த வேட்டியுடன் உடல் கிடந்தது. உடலில் காயங்கள் இல்லை. யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2024