மேலும் செய்திகள்
தீப்பற்றி எரிந்த கார்கள்
21-Sep-2024
திருவாடானை: திருவாடானை அருகே மணலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Sep-2024