உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி விழா

பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி விழா

பரமக்குடி, ; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.கோயிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் உள்ளார். ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 26ல் துவங்கி ஜூலை 5 வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளை பூஜாரி செந்தில்முருகன் நடத்தி வைக்கிறார்.மேலும் மாலை 6:00 மணிக்கு வராகி, சந்தன காப்பு, மஞ்சள் காப்பு, மகாலட்சுமி, வெள்ளி கவசம் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாற்றி அருள்பாலிக்கிறார். ஜூலை 5 காலை 8:30 மணி முதல் யாக வேள்வியும், அபிஷேகம் நிறைவடைந்து அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ