உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விளிம்பு நிலை பாதிக்கப்படக்கூடிய ஆதிவாசிகள், சீர்மரபினர், நடோடி, பழங்குடியினருக்கு நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பாஸ்கர் தலைமை வகித்து பேசினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் விஜய்ஆனந்த், சந்தோஷ் விழிப்புணர்வு உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ