உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யு.எப்.பி.யு) சார்பில் சாலைத்தெரு எஸ்.பி.ஐ., அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முத்துமணி முன்னிலை வகித்தார். வாரத்தில் 5 நாட்கள் வங்கிப்பணி கோரிக்கையை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். பல்வேறு வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை