மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த கன்று உயிருடன் மீட்பு
05-Nov-2024
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
17-Nov-2024
திருவாடானை: திருவாடானை அருகே இளமணி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி மீனாள். இவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது கழிப்பறை தொட்டிக்குள் விழுந்தது. திருவாடானை தீயணைப்பு வீரர்கள் மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.
05-Nov-2024
17-Nov-2024