உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பணியாளர்களுக்கு அவசரகால பயிற்சி

பணியாளர்களுக்கு அவசரகால பயிற்சி

தொண்டி: தொண்டியில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில், சமூக அடிப்படையிலான அவசர கால பொறுப்பு சார்ந்த பயிற்சி நடந்தது. தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் சுகாதாரத்துறையினர், மரைன் போலீசார் கலந்து கொண்டனர். பயிற்சியில் இயற்கை சீற்றங்களின் போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை