உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்

மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 170 பேரையும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 190 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அக்., 2 முதல், மீன் பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி