உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம்

திருவாடானை : திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கொடியேற்றம் நடந்தது.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் நடந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 30, 31ல் பீமன் வேடம், மறுநாள் விளக்கு பூஜை, ஏப்.2ல் காளி வேடம், மறுநாள் திரவுபதி அம்மன் வேடம், ஏப்.,4 ல் மகாபாரதம் கலைநிகழ்ச்சி, அன்று இரவு பூக்குழி, மறுநாள் கொடியிறக்கம் நடைபெறும். குழந்தைகளுக்கான கட்டுரை, வினாடி வினா, மாறுவேடப் போட்டி நடைபெறும். விழா ஏற்பாடுகளை வடக்கு தெரு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ