மேலும் செய்திகள்
பெருமாள் கோயிலில் ஏகாதசி
9 hour(s) ago
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
9 hour(s) ago
கோயிலில் 1008 சங்காபிேஷகம்
9 hour(s) ago
பரமக்குடியில் போலீசார் நல்லுறவு கூட்டம்
9 hour(s) ago
ராமநாதபுரம்; ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் மினி சரக்கு வாகனங்கள், டிராக்டரில் அதிக பாரத்தை ஏற்றி அதன் மீது மக்கள் அமர்ந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.ராமநாதபுரம் நகரை சுற்றிலும் பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை, புத்தேந்தல், பேராவூர், காவனுார் என ஏராளமான கிராமங்கள் உள்ளன. இவ்விடங்களில் நடைபெறும் கட்டுமானம், விவசாயப் பணிகளுக்கு மினிசரக்கு லாரி, டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் அதிகளவில் பாரம் ஏற்றுகின்றனர். மேலும் அந்த மூடைகள் மக்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். இதனால் வாகன கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி ஆட்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago