உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தி நிறைவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராம கணக்குகள் சரி பார்க்கும் ஜமாபந்தி மே 20ல் துவங்கியது. ஆர்.டி.ஓ., ராஜ மனோகரன் வருவாய் தீர்ப்பாய கணக்குகளை சரிபார்த்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்களிடம் 197 மனுக்கள் பெறப்பட்டு 9 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அமர்நாத் உட்பட வீ.ஏ.ஓக்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை