மேலும் செய்திகள்
ஆம்புலன்ஸ் மோதியதில் டிங்கரிங் தொழிலாளி பலி
10-Apr-2025
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய போது தவறி விழுந்த பக்தர் பலியானார்.ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் சுப்பையா கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவின் போது ஏப்.,10 ல் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடந்தது. காலை 11:00 மணிக்கு வாலாந்தரவையைச் சேர்ந்த கேசவன் 56, பூக்குழி இறங்கிய போது தவறி விழுந்தார். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார். கேசவன் மனைவி விக்னேஷ்வரி புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Apr-2025