உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலில் சந்திர தரிசனம்

கோயிலில் சந்திர தரிசனம்

சாயல்குடி -சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரக்கூடிய சந்திர தரிசன விழா நடந்தது. மூலவர் பூவேந்தியநாதர், பவளநிற வல்லியம்மனுக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த முன்னை மரத்திற்கு முன்பாக முன்னோர்களை நினைத்து ஏராளமானோர் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னை மரத்தை ஏராளமான பக்தர்கள் தொட்டு வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை