மேலும் செய்திகள்
கோயில்களில் விளக்கு பூஜை
11-Jul-2025
திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக முத்துமாரியம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பெண்கள் விளக்கேற்றி விழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
11-Jul-2025