உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாலிபர் உடல் கண்மாயில் மீட்பு

வாலிபர் உடல் கண்மாயில் மீட்பு

தொண்டி, : தொண்டி அருகே வட்டாணம் புதுக்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் 36. கூலி தொழிலாளி. வீட்டிலிருந்தவர் மூன்று நாட்களுக்கு முன்பு மாயமானார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அக்கிராமத்தில் உள்ள கண்மாயில் இறந்து உடல் நீரில் மிதந்தது. முருகானந்தம், கண்மாய் நீரில் வலையை விரித்து மீன்பிடித்த போது தவறி விழுந்து இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை