மேலும் செய்திகள்
இன்றும் நாளையும் குடிநீர் நிறுத்தம்
09-Sep-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடந்தது. டி.ஐ.ஜி., மூர்த்தி தலைமை வகித்தார். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஐ.ஜி., மூர்த்தி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
09-Sep-2025