மேலும் செய்திகள்
கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு
5 hour(s) ago
திருவாடானை :திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆதியூர் முருகன் கோயில்களில் புரட்டாசி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு, முருகன் பக்தி பாடல்களை பாடினர்.
5 hour(s) ago