உள்ளூர் செய்திகள்

சிவாரத்திரி பூஜை 

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையர் கோயில்களில் தை மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை