உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளிக்கு பெஞ்ச் வழங்கல்

அரசு பள்ளிக்கு பெஞ்ச் வழங்கல்

திருவாடானை: திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திருவாடானை கிரிடிட் அக்சஸ் கிராமின் கூட்டா மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.2.50 லட்சத்தில் பெஞ்ச் மற்றும் நாற்காலிகள் வழங்கபட்டது. தாசில்தார் அமர்நாத் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் முருகன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பால்ராஜ், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ