உள்ளூர் செய்திகள்

கோயில் விழா

திருவாடானை : திருவாடானை கிழக்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம், இரவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலம், பூ தட்டு ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !