மேலும் செய்திகள்
கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்
19-Jan-2025
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களை சின்னக்கீரமங்கலம் சிவனடியார்கள், முருகேசன், கவிதா காலை முதல் மாலை வரை பாடினர்.
19-Jan-2025