மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி பூஜை..
22-Apr-2025
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழுவினர் செய்தனர்.
22-Apr-2025