உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆஞ்சநேயர் சிலை திருட்டு

ஆஞ்சநேயர் சிலை திருட்டு

ஆஞ்சநேயர் சிலை திருட்டு சேலம்சேலம், தளவாய்பட்டி சென்றாய பெருமாள் கோவில் பூசாரி சண்முகம். இவர், கடந்த, 1ல் பூஜையை முடித்துவிட்டு இரவு கோவிலை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 1 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை திருடுபோனது தெரிந்தது. பூசாரி தகவல்படி, கோவில் செயல் அலுவலர் கோகிலா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி