உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:

விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:

விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசெல்வம், 56. கடந்த, 18 மதியம், 1:00 மணிக்கு, மருத்துவமனைக்கு செல்வதாக, வீட்டில் இருந்து புறப்பட்டார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரை கண்டுபிடித்து தரும்படி, அவரது மகன் கங்குதுரை, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ