உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடையில் தவறி விழுந்த மூதாட்டி பலி

ஓடையில் தவறி விழுந்த மூதாட்டி பலி

சேலம்: ஓடையில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.வீராணம், பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள், 75, இவர் நேற்று காலை இயற்கை உபாதைக்காக, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வரும் போது, தவறி ஓடையில் விழுந்துள்ளார். ஓடையில் அதிக-ளவில் தண்ணீர் ஓடியதால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். வீராணம் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி-சோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை