வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவரை பார்த்தால் கஞ்சா வியாபாரி போல் தெரிகிறது
சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரியே காசு வாங்கிக்கொண்டு பிராடு பண்ண தேசப்பற்று மாடலும் திராவிட மாடலும் ஒண்ணுதான்
கோட்டாவில் ஜொலிக்கும் திராவிட மாடல்.
ஊழல் ஒழிப்பு பற்றி எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக பேச தயார் இல்லை.மொழி மதம் ஜாதி இதை மட்டுமே முன் நிறுத்தி அரசியல் செய்கின்றன
கொஞ்சநாள் சென்றபின்னர் உயர் பதவியில் அமர்த்தி தங்களுக்கு முகவராக ஆக்கிவிடுவார்கள்.
Its upcoming duties..
பில் கலெக்டர் பணம் லஞ்சம் வாங்கியதால் இன்றுமுதல் இவர் பணம் கலெக்டர் என்று எல்லோராலும் விலக்குமத்தள அடிச்சி வேறப்பெறு வச்சி அழைக்கப்படுவாய்
அப்பா கேட்கிறார் மகன் கொள்ளை அடிக்கிறான்
பில் கலெக்டர் அதான் காலெக்ஷனில் இறங்கி விட்டார் போல
இது ஏதோ உள்குத்து போல.. அவர் தன் கடமையை தானே செஞ்சிருக்காரு..??
கடை நிலைப் பணியாளர்கள் பல ஆயிரங்களிலும், இடை நிலைப் பணியாளர்கள் பல லட்சங்களிலும், மேல் நிலைப் பணியாளர்கள் பல கோடிகளிலும் அன்பளிப்பு என்ற பெயரில், அச்சமின்றி வாரிக் குவிக்கும் நிலை வந்து விட்டது.
எப்ப முதல்வரே இந்த ஊழல் ஊழியருக்கு பனி உயர்வும் இடமாற்றமும்?
அடுத்த மாசமே அப்பாயின்மென்ட் வித் பிரமோஷன் கன்பர்ம். Dont worry Be happy..