உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து

மாநகராட்சியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேலம் மாநகராட்சியின், தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில், இன்று (ஆக., 27) மின் பரா-மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனால், இன்று ஒருநாள் மட்டும், சேலம் மாநகராட்சி பகுதி-களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்-ளப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ