மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை 4 பேர் சிக்கினர்
15-Oct-2025
சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டி, ஒன்பதாம் பாலிக்காட்டில் நேற்று முன்தினம், அன்னதானப்பட்டி போலீசார், 'ரோந்து' சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றியவரை பிடித்து விசாரித்ததில், தாதகாப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ், 25, என தெரிந்தது. அவரது பையில் சோதனை செய்தபோது, 1 கிலோ, 200 கிராம் கஞ்சாவை விற்க வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
15-Oct-2025