மேலும் செய்திகள்
டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம்
04-Sep-2024
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை, கே.கே.நகரை சேர்ந்த, தறித்தொழிலாளி கும-ரேசன், 29. அதே பகுதியை சேர்ந்த தறித் தொழிலாளிகள் உதயகுமார், 20, மற்றும் 17 வயது சிறுவன். இவர்களுக்கும், குமரேசனுக்கும் இடையே முன்விரோதம் உள்-ளது. இதனால் நேற்று முன்தினம் இடங்கணசாலை நகராட்சி அலுவலகம் அருகே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் குமரே-சனை, சிறுவன் கத்தியால் குத்த முயன்றார். அதை தடுக்க முயன்-றபோது குமரேசன் கையில் வெட்டு விழுந்தது. அவர், இடைப்-பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி மகுடஞ்சாவடி போலீசார், நேற்று உதயகுமாரையும், சிறுவனையும் கைது செய்தனர்.
04-Sep-2024