மேலும் செய்திகள்
கீழே கிடந்த மோதிரம் ஒப்படைத்த மாணவர்கள்
10-Nov-2024
லஞ்சம் கேட்ட விவகாரம்; எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்
30-Oct-2024
கண்ணியத்தை தவிர விட்ட திமுகவினர் | Udhayanidhi | Salem
19-Oct-2024 | 3
தலைவாசல்:தலைவாசல் அருகே வீரகனுார், தென்கரையை சேர்ந்தவர் முஸ்தபா, 50. சில மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்று விட்டு வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த, 35 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து முஸ்தபா புகார்படி, வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'நகை திருடுபோனதா என, விசாரிக்கிறோம்' என்றார்.
10-Nov-2024
30-Oct-2024
19-Oct-2024 | 3