உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்க முயன்ற வாலிபர் சிக்கினார்

கஞ்சா விற்க முயன்ற வாலிபர் சிக்கினார்

சேலம், கருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து மேற்கொண்டனர். அப்போது ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார். அவரிடம் சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்களை விற்க வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், கருப்பூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பூவரசன், 26, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை