உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு காப்பு

சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு காப்பு

ஓமலுார், ஓமலுார் அருகே நாரணம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 64. இவரது குடிசை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், இரும்பாலை மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.அப்போது, 3 பானைகளில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். சாராயம் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள், 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி, ஆறுமுகத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ