மேலும் செய்திகள்
தி.மலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம்
14-Jan-2025
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று, தை மாத வளர்பிறை சோம-வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத வளர்பிறை சோமவார பிரதோஷத்தையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி ஆகிய-வற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்-சாமிர்தம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் வழிபட்டனர்.
14-Jan-2025