உள்ளூர் செய்திகள்

மொபட் திருட்டு

சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ஷ்யாம் சுந்தர், 39. இவர், 'யமஹா ஆல்பா' மொபட்டை, கடந்த, 9 இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை