வாசகர்கள் கருத்துகள் ( 26 )
எங்களுக்கு விரைவில் .....
நான் தொப்பி போடாத தமிழக முதல்வர் என அடிக்கடி சொல்லுவர், அடுத்து காலப்போக்கில் ஜமாத்துடன் அனுமதி வாங்கி கோவில் வழிபாடு செய்ய வேண்டும் என்பார்கள்,வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுங்கள் இந்த தொப்பி போடாத...... நபருக்கு.
. முஸ்லீஎம்கள் மற்ற மதத்தினரை காபிர்கள் என்றும் மற்ற மத சடங்குகளில் ஒலிக்கப்படும் இசை ஹராம் என்றும் தடை செய்துள்ளனர். பின்பு எதற்கு இந்துக்கள் கோவில் அருகில் தொழுகையை நடத்த வேண்டும் ?
அதே காரணத்தை கூறி பிற மதத்தவர் சடங்கு சம்பிரதாயங்களை தடைசெய்யத்தான். வேறென்ன இருக்க முடியும் இதன் நோக்கம்..??
மெல்ல மெல்ல அந்த கோவில் திருவிழா வுக்கு கூட முஸ்லீம்களிடம் அனுமதி பெறும் நிலை வரும்
Yes.. Very soon come that day..
திமுக, முஸ்லிம் இவர்கள் இருக்கும் இடத்தில் இடம் வாங்கி வீடு கட்டி வசிக்க கூடாது. அவ்வளவு அராஜகம். எங்களை என்ன செய்ய முடியும் என்ற ஆணவம். சட்டம், தர்மம் எதையும் மதிப்பதில்லை. There are very few exceptions.
உருட்டு
செய்தி தலைப்பை பார்த்து மேற்படி இடம் ஒதுக்கிய அதிகாரிகள் மீது வழக்கு என்று தான் நினைத்தேன்... அதுதான் இல்லை, இந்த அக்கிரமத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது வழக்கு... விடியா மூஞ்சி ஆட்சியில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்...
Me too Anand.. But Reverse..
இந்துமத ஜென்ம விரோதி
அவனுக கொடுக்கற ஓசி பிரியாணி சாப்புடு நண்பன் ஆயிருல
இந்துக்களை அழித்து விட என்ன என்னவெல்லாம் செய்கிறார்கள் .குற்றம் சுமத்தியவர்கள் மேல் வழக்கு .போலி மதவாதம் .ஒற்றுமை என்று அவர்களிடம் சொல்லலாமே ?..சொந்த காசில் சூனியம் வைப்பது இது தான் .
600 ஆண்டு முகலாய ஆட்சி, 300 ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் கூட அனுபவிக்காத துன்பங்களை இன்று நாம் இந்த ஸ்டாலின் ஆட்சியில் அனுபவிக்கிறோம். இறைவனிடம் வேண்டி கொள்வது, அடுத்த ஜென்மத்திலாவது ஹிந்துக்களை சூடு சுரணயுடன் படைக்க வேண்டும் என்று.
உருட்டு உருட்டு வாய்லவந்ததெல்லாம் கேக்கறவன் கேனயன் வேல இருந்தா பாருங்க
கோவில் அருகே இடம் ஒதுக்கிய ஆட்கள் மீது தானே வழக்கு பதிவு செய்ய வேண்டும்..... அதை விடுத்து அதை தட்டி கேட்ட ஆட்கள் மீது வழக்கு பதிவு..... இது தான் விடியாத அரசின் சாதனை.