உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 வெள்ளாடுகளை கடித்துக்குதறிய நாய்கள்

3 வெள்ளாடுகளை கடித்துக்குதறிய நாய்கள்

வாழப்பாடி,வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டியில், சில மாதங்களாக, விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள், கோழிகளை, வெறி நாய்கள் கடித்துக்குதறி வருகின்றன. குறிப்பாக நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜீவா தோட்டத்தில் கட்டி வைத்திருந்த, 3 வெள்ளாடுகளை, நாய்கள் கடித்துக்குதறின. இதனால் விவசாயிகள், நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.இதுகுறித்து வாழப்பாடி பி.டி.ஓ., முத்தழகு கூறுகையில், ''இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை