உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம்: ‍சேலம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, உடையாப்பட்டி காமராஜர் நகர் காலனியில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில், நாளை (12ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் தலைமை வகிக்கிறார். இதில் மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம். இந்த தகவலை கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !