உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம், சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 215ல், மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 31 காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. அதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.நாளை சங்ககிரி சங்ககிரி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆர்.டி.ஓ., கேந்திரியா தலைமையில், சங்ககிரி ஆர்.டி.ஓ., ஆய்வு கூட்ட அரங்கில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. அதில் சங்ககிரி, இடைப்பாடி தாலுகா பகுதி விவசாயிகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை