உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஞ்சு குடோனில் தீ விபத்து

பஞ்சு குடோனில் தீ விபத்து

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள பஞ்சு குடோன் மில்லில் நேற்று இரவு, 11:50 மணிக்கு கரும்புகை வெளியேறியது. இதையடுத்து தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 3 வாகனங்களில் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்கு மேலாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை