உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

மேட்டூர்: பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து பொறையூர் அடுத்த மேட்டுக்-காட்டை சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவரது நிலத்தில் நேற்று அதிகாலை, அருகே உள்ள கரடு பகுதியில் இருந்து, 8 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. இதை அறிந்து, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன்(பொ) தலைமையில் வீரர்கள், காலை, 8:30 மணிக்கு மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, மேட்டூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பின் பாலமலை வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி