உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிராவல் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

ஓமலுார:தொளசம்பட்டி போலீசார், அமரகுந்தி சாலையில் நேற்று முன்தினம் காலை, வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டினர். அதன் டிரைவர், சற்று முன்னதாக லாரியை நிறுத்தி இறங்கி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்தபோது, 3,000 ரூபாய் மதிப்பில், 3 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. போலீசார், மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்தனர். தொடர்ந்து பெரிய சோரகையை சேர்ந்த டிரைவர் காளியப்பன், 35, டிப்பர் லாரி உரிமையாளரான குமரேசன் மீது வழக்குப்பதிந்து விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை