உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் படைவீரருக்கு 15ல் குறைதீர் கூட்டம்

முன்னாள் படைவீரருக்கு 15ல் குறைதீர் கூட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்-களை சார்ந்தோருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம், வரும், 15 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. அதில் பங்கேற்போர், கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் விண்ணப்ப-மாக நேரில் சமர்ப்பிக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்-டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி