உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோ வழக்கில் கூலித்தொழிலாளி கைது

போக்சோ வழக்கில் கூலித்தொழிலாளி கைது

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 52; கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 31ல், 14 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார், 'போக்சோ' வழக்கில், விஜயகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி