உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்

தலைவாசல், வைகாசி திருவிழாவையொட்டி, தலைவாசல், நத்தக்கரையில் மகா மாரியம்மன் கோவிலில், கடந்த, 5ல், சக்தி அழைத்தல், மூப்பனார் கோவிலில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு அலகு குத்துதல், உருளுதண்டம், பால் குடம் எடுத்தல், அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று மாரியம்மன் தேர் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ